Thursday, October 22, 2009

பூக்களில் இருக்கும் மருத்துவ குணங்கள்

மல்லிகைப்பூ; தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் மார்பில் பால் கட்டிவிட்டால் மல்லிகை பூக்களை மார்பில் வைத்து கட்டினால் கட்டிய பால் கரைந்து விடும்.
ரோஜாப்பூ; ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
தாமரைப்பூ; தாமரைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை,திரை,மூப்பு ஆகிய மூன்றும் வராது.
வேப்பம்பூ;கொதிக்கும் நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி,காது வலி நீங்கும்.
அரளிப்பூ; தலையில் வைத்து கொண்டால் பேன் ஒழியும்.
சூரியகாந்திப்பூ; சூரியகாந்தி எண்ணை மிகவும் நல்லது. இதய நோய் உள்ளவர்கள் இதன் எண்னையை பயன் படுத்தலாம்.
செம்பருதிப்பூ; முடி உதிர்வதை தடுக்கவும்,கண் எரிச்சலை போக்கவும் பயண்படும்.

0 கருத்துரைகள்:

Search This Blog